sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது

/

பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது

பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது

பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது


ADDED : நவ 01, 2024 06:05 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ் விற்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம், பாலக்கரை, கடைவீதி, புறவழிச்சாலையில் அனுமதின்றி பட்டாசு பாக்ஸ் விற்பனை செய்த வெங்கடாசலம் மகன் செந்தில்குமார், 41, கலியபெருமாள் மகன் கருணாநிதி, 57, ஜெயராமன் மகன் கணேஷ், 57, கண்ணுசாமி மகன் ராஜா, 54, ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us