sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் 25ம் தேதி செடல்

/

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் 25ம் தேதி செடல்

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் 25ம் தேதி செடல்

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் 25ம் தேதி செடல்


ADDED : ஜூலை 21, 2025 05:20 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பழைய வண்டிப்பாளையம் எல்லை காளி அம்மன் மற்றும் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.

கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளி அம்மன் மற்றும் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா, நேற்று காலை துவங்கியது. இன்று 21ம் தேதி காலை பந்தக்கால் நடுதல், கோ பூஜை நடக்கிறது.

23ம் தேதி இரவு மகா கணபதி ஹோமம், கலச பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சக்தி யாக வேள்வி, மகா சங்கல்பம், தீபாராதனை, 108 சங்காபிஷேகம், எல்லைக்காளி அம்மன் கலச அபிஷேகம் நடக்கிறது. 24ம் தேதி, காலை அரசு-வேம்பு திருக்கல்யாணம், மகா தீபாராதனை, இரவு எல்லை காளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், எல்லை கட்டுதல் நடக்கிறது.

25ம் தேதி காலை 9:30 மணிக்கு ஊத்துக்காட்டு மாரியம்மன் பெண்ணையாற்று கரங்களுடன் வீதிவலம், மதியம் 1:00 மணிக்கு 1008 குடநீர் மகா அபிஷேகம், 4:30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஊத்துக்காட்டு மாரியம்மன் வீதயுலா, உதிரவாய் துடைத்தல் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us