sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைதீர் நாள் கூட்டம் 554 மனுக்கள் குவிந்தன

/

குறைதீர் நாள் கூட்டம் 554 மனுக்கள் குவிந்தன

குறைதீர் நாள் கூட்டம் 554 மனுக்கள் குவிந்தன

குறைதீர் நாள் கூட்டம் 554 மனுக்கள் குவிந்தன


ADDED : ஜன 28, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

நில எடுப்பு டி.ஆர்.ஓ., சிவருத்ரய்யா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 554 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, கலெக்டர் நேர்முக உதவியாளர் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரமா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us