sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை

/

வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை

வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை

வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை


ADDED : செப் 18, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்; வடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழை பெய்தது.

வடலுார், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

இதனால் பள்ளி, கல்லுாரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். நெல், கம்பு ஆகிய விவசாய விளை பொருட்களை அறுவடை செய்த விவசாயிகள் மழையால் கவலையடைந்தனர்.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.






      Dinamalar
      Follow us