sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை

/

கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை

கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை

கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை


ADDED : பிப் 15, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் சிவக்குமார்,35; இவர், நேற்று முன்தினம், தமது மனைவி அனிதாவுடன் நடுவீரப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு, முன்விரோதம் காரணமாக, அதே ஊரை சேர்ந்த சந்திரசேகர், அவரது மகன் ராமதாஸ் மற்றும் கனிஷ்கர், கமலேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவக்குமார், அனிதாவை தாக்கினர். காயமடைந்த சிவக்குமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் அனிதா கொடுத்த புகாரில், சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us