sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கணவர் மாயம் : மனைவி புகார் 

/

 கணவர் மாயம் : மனைவி புகார் 

 கணவர் மாயம் : மனைவி புகார் 

 கணவர் மாயம் : மனைவி புகார் 


ADDED : மார் 01, 2026 04:47 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: கணவர் மாயமானதாக, மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் ரவி. நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ரவியின் மனைவி இந்திரா, திட்டக் குடி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us