ADDED : அக் 17, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: கணவன் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை,42; கூலி தொழிலாளி; இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து அண்ணாதுரை மனைவி தைரியலட்சுமி,37; கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.