sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கணவர் மாயம் மனைவி புகார் 

/

 கணவர் மாயம் மனைவி புகார் 

 கணவர் மாயம் மனைவி புகார் 

 கணவர் மாயம் மனைவி புகார் 


ADDED : நவ 19, 2025 07:50 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: கணவர் காணவில்லை என மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அமர்நாத், 26; இவர் வாணியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்துாரி, 24; இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அமர்நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் கஸ்துாரி புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து அமர்நாத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us