sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., தொழிலக பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஐ,ஜி., ஆய்வு

/

என்.எல்.சி., தொழிலக பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஐ,ஜி., ஆய்வு

என்.எல்.சி., தொழிலக பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஐ,ஜி., ஆய்வு

என்.எல்.சி., தொழிலக பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஐ,ஜி., ஆய்வு


ADDED : டிச 16, 2024 11:20 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி; என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையப்பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஐ.ஜி., சரவணன் ஆய்வு செய்தார்.

என்.எல்.சி.,யின் 4 பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள், 4 அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி., தலைமை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், என்.எல்.சி.,யின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஐ.ஜி. சரவணன் நேரில் ஆய்வு செய்தார். அவரை, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமையில் மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், , மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், மத்திய தொழிaலக பாதுகாப்பு படையின் நெய்வேலி பிரிவு டி.ஐ.ஜி., சிவக்குமார் மற்றும் சீனியர் கமாண்டர் நவ்தீப் சிங் ஹீரா வரவேற்றனர். அதனை தொடர்ந்து என்.எல்.சி.,யில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us