sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் 

/

ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் 

ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் 

ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் 


ADDED : ஏப் 18, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வழக்குகளை நடத்தி முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை, ரகுபதி, மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குனர், அரசு வழக்குறிஞர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us