sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை

/

 பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை

 பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை

 பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை


ADDED : நவ 25, 2025 05:17 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின், கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தினர்.

பொதுமக்களிடம் 335 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா 11,500 ரூபாய் வீதம் மொத்தம் 34,500 ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us