sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

/

 தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

 தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

 தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்


ADDED : நவ 25, 2025 05:17 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில், இருளர் பழங்குடி நல சங்கம் சார்பில், மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கால், எடக்குப்பம், சாத்தமங்கலம், சின்னவடவாடி, சாவடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு, பலமுறை மனு கொடுத்துள்ள னர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று பழங்குடி மக்கள் நலச்சங்கம் மற்றும் மா. கம்யூ., சார்பில், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையிலான கிராம மக்கள், தாசில்தார் அரவிந்தனிடம் மனு அளித்தனர்.

மா. கம்யூ., கட்சி மாநில குழு உறுப்பினர் பாபு, பழங்குடி நலச்சங்க மாவட்ட தலைவர் அசோகன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், சேகர், சண்முகம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us