sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : ஜன 25, 2025 02:40 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் இளங்கோவன், 37. சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 20ம் தேதி, இவரது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு காசிக்கு சென்றனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ.17, 500 பணத்தை திருடி சென்றனர்.

நேற்று வீட்டிற்கு வந்த இளங்கோவனுக்கு திருடுபோன விஷயம் தெரியவந்தது.

இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us