sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு

/

கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு

கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு

கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு


ADDED : அக் 24, 2024 12:45 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், சொக்கநாதர் கோவில் உள்ளது. மிகப் பழமையான இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இப்பணியின் போது சுப்ரமணிய சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் சுரங்க அறை கண்டறியப்பட்டது.

சுரங்க அறையை நேற்று முன்தினம் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சுரங்க அறையில் எந்த பொருட்களும் இல்லாதது தெரியவந்தது.

நேற்று, கடலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் சுரங்க அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'கோவில் சுவாமி சிலைகளை பாதுகாப்பாக வைக்க ரகசிய அறைகள் பல கோவில்களில் உள்ளது. அதுபோல் இந்த கோவிலிலும் அறை கட்டப்பட்டு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அறநிலையத்துறையின் மாநில, மண்டல குழுக்களின் பரிந்துரை பெற்று, வரும் காலங்களில் இந்த சுரங்க அறையை கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us