/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு
/
தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு
ADDED : பிப் 05, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதி கிராமங்களில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள அரியராவி, திருமலைஅகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், முருகன்குடி, வெண்கரும்பூர், நந்தப்பாடி, மோசட்டை, பெலாந்துறை, பாசிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை மற்றும் பகல் 1:00 மணிக்கு சிறிய ரக விமானம் ஒன்று, அதிக சத்தத்துடன் வானில் தாழ்வா க வட்டமடித்தபடி சென்றது.
இதையறிந்த மக்கள் வெளியே ஓடிவந்து, தாழ்வாக பறந்த விமானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

