sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை

/

 குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை

 குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை

 குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை


ADDED : டிச 30, 2025 04:05 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.

பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கொத்தட்டை வி.ஏ.ஓ., சிவராமன் அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us