sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நண்பரை தாக்கியவர் கைது

/

நண்பரை தாக்கியவர் கைது

நண்பரை தாக்கியவர் கைது

நண்பரை தாக்கியவர் கைது


ADDED : மே 15, 2025 11:40 PM

Google News

ADDED : மே 15, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: நண்பரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், 33; சுரேஷ்,41; நண்பர்கள். கடந்த 12ம் தேதி இருவரும் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்க சென்றனர்.

அங்கு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது தலையில் 17 தையல் போடப்பட்டது.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us