sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆட்டோ கண்ணாடி உடைத்தவர் கைது

/

ஆட்டோ கண்ணாடி உடைத்தவர் கைது

ஆட்டோ கண்ணாடி உடைத்தவர் கைது

ஆட்டோ கண்ணாடி உடைத்தவர் கைது


ADDED : ஜூலை 22, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : முன்விரோதம் காரணமாக ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் விமல்ராஜ்,35; இவருக்கும் 16 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் சங்கர நாயுடு தெருவிலுள்ள பெட்ரோல் பங்க்கில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த விமல்ராஜ், சிறுவனின் உறவினர் ராஜ்குமாரின் ஆட்டோ முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us