sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் கண்ணாடி உடைத்தவர் கைது

/

கார் கண்ணாடி உடைத்தவர் கைது

கார் கண்ணாடி உடைத்தவர் கைது

கார் கண்ணாடி உடைத்தவர் கைது


ADDED : டிச 30, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அருகே கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, 37; இவர், அதே பகுதியை சேர்ந்த செந்துார்பாண்டியன் என்பவரிடம், கொடுத்த கடனை நேற்று திருப்பி கேட்டார். அப்போது செந்துார்பாண்டியனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் மகன் சுதாகர்,32; சின்னதம்பியை அசிங்கமாக திட்டி, தாக்கி,கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் சின்னதம்பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப் படுத்தினார்.

இதுகுறித்து சின்னத்தம்பி கொடுத்த புகாரில், சுதாகரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us