sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீச்சரிவாளுடன் சுற்றியவர் கைது

/

வீச்சரிவாளுடன் சுற்றியவர் கைது

வீச்சரிவாளுடன் சுற்றியவர் கைது

வீச்சரிவாளுடன் சுற்றியவர் கைது


ADDED : அக் 14, 2025 07:27 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி அருகே வீச்சரிவாளுடன், பொதுமக்களை அச்சுறுத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் - சிதம்பரம் சாலையில் புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியில் சிலர் கையில் உருட்டுக்கட்டை, வீச்சரிவாளுடன் சாலையில் சுற்றி திரிந்து, பொதுமக்களையும் அச்சுறுத்தியது குறித்து புவனகிரி போலீசாருக்கு புகார் சென்றது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, போலீசாரை கண்டதும் சிலர் அங்கிருந்து ஓடினர்.

இதில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் கீழ் புவனகிரியை சேர்ந்த கணேசன்,33; என்பது தெரிய வந்தது.

மேலும், தப்பி ஓடிய தம்பிக்கு நல்லான்பட்டினத்தை சேர்ந்த மோகன், சபாநாயகம், மணிகண்டன் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us