sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு

/

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு


ADDED : அக் 14, 2025 07:27 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் , சி.என்.பாளையம், சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் அளித்த மனு:

இப்பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சாதி மோதலை துாண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us