sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

/

மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது


ADDED : மே 22, 2025 11:25 PM

Google News

ADDED : மே 22, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பெலாந்துறையில் மதுபாட்டில்கள் பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெலாந்துறையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு, 33; என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us