sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 06, 2025 08:38 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்றிரவு மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் சந்தேகபடும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.

விசாரணையில் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டை சேர்ந்த பத்மநாபன்,46; என்பது தெரிந்தது. உடன், போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 40 மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us