sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி பேட்டரி திருடியவர் கைது

/

லாரி பேட்டரி திருடியவர் கைது

லாரி பேட்டரி திருடியவர் கைது

லாரி பேட்டரி திருடியவர் கைது


ADDED : டிச 18, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகர் அருகே லாரி பேட்டரியை திருடிய நபரை, டிரைவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விருத்தாசலம், செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்,43; லாரி டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் தனது டாரஸ் லாரியில் அரிசி லோடு ஏற்றுவதற்காக சிப்காட்டிற்கு வந்தார். அரிசி லோடு ஏற்றிய பின்பு செம்மங்குப்பம், மத்திய சேமிப்பு கிடங்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார். இரவு 11.30 மணிக்கு வாலிபர்கள் இரண்டு பேர் லாரியிலிருந்து பேட்டரியை திருட முயற்சித்தபோது, சத்தம் கேட்டு எழுந்த ஆனந்தன், அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஒரு வாலிபரை பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடித்த வாலிபரை கடலுார் முதுநகர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணயில் அவர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர்,34, எனத்தெரிந்தது. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரைக் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us