sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது

/

கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது

கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது

கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது


ADDED : அக் 25, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பினாயில் கடை உரிமையாளரை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் ஜெயில் தெருவை சேர்ந்தவர் தாஜிதீன் மகன் அப்துல் ரியாசுதீன், 31; பினாயில் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த அரியலுார் மாவட்டம், ஒடப் பேரியை சேர்ந்த ராமஜெயம் மகன் தியாகராஜன், 53, என்பவர், கடையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவரை எதற்காக வேலைக்கு சேர்த்தாய் எனக்கேட்டு ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தியாகராஜனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us