sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடியிலிருந்து விழுந்தவர் சாவு

/

மாடியிலிருந்து விழுந்தவர் சாவு

மாடியிலிருந்து விழுந்தவர் சாவு

மாடியிலிருந்து விழுந்தவர் சாவு


ADDED : ஜூலை 16, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் செம்மண்டலம், தவுலத் நகரைச் சேர்ந்தவர் சுப்பராயன் மகன் செந்தமிழ், 46; கடந்த ஒரு ஆண்டாக மனைவி ரோசியுடன் தவுலத் நகரிலுள்ள குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்தார்.

நேற்று காலை மாடியி லிருந்து தவறிவிழுந்தவர், நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

தகவலின்பேரில் கடலுார் புதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி, செந்தமிழ் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us