ADDED : டிச 26, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சம்பத், மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட அவைத்தலைவர் குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் சாந்தி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

