sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் மாயம் மகன் புகார்

/

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : மே 07, 2025 01:34 AM

Google News

ADDED : மே 07, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தாயை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார், உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி,63. கணவரை பிரிந்து வாழ்ந்தார். கடந்த 24ம் தேதி, மகன் முத்துராஜ் வேலைக்கு சென்றிருந்தார். மாலை விஜயகுமாரி மகனுக்கு போன் செய்து, ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us