sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மோதி தாய், மகன் காயம்

/

பைக் மோதி தாய், மகன் காயம்

பைக் மோதி தாய், மகன் காயம்

பைக் மோதி தாய், மகன் காயம்


ADDED : நவ 06, 2024 08:15 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை, மெயின் ரோடு, கே.டி.ஆர். பாலம் பகுதியை சேர்ந்தவர், புஷ்பராஜ் மனைவி, வனிதா, 45. இவரது மகன் ராஜபிரபு. நேற்று முன்தினம் ராஜபிரபு பைக்கில் தாய் வனிதாவை அழைத்துக் கொண்டு கடலுார் - விருத்தாசலம் சாலையில் சென்றார்.

பின் தொடர்ந்து வந்த பைக் அவர்கள் மீது மோதியது. படுகாயமடைந்த வனிதா, ராஜ பிரபு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us