sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை

/

தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை

தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை

தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை


ADDED : செப் 05, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மொபைல் போனில் பேசியதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம் மனைவி கற்பகம், 51; இவரது மகள் கலைவாணி, 15; ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதனை கடந்த 2ம் தேதி கற்பகம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த கலைவாணி, வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us