sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் மா.கம்யூ., மாநாட்டு கருத்தரங்கு 

/

கடலுாரில் மா.கம்யூ., மாநாட்டு கருத்தரங்கு 

கடலுாரில் மா.கம்யூ., மாநாட்டு கருத்தரங்கு 

கடலுாரில் மா.கம்யூ., மாநாட்டு கருத்தரங்கு 


ADDED : மார் 21, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மா.கம்யூ., சார்பில் 'சோசலிசமே மாற்று' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

மதுரையில் வரும் 2ம் தேதி முதல், 6ம் தேதி வரை மா.கம்யூ., சார்பில் நடக்கும் அகில இந்திய மாநாட்டை வலியுறுத்தி நடந்த இக்கருத்தரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் வரவேற்றார்.

செயலாளர்கள் பஞ்சாட்சரம், தேசிங்கு, சிவானந்தம், கண்ணன் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கை திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் துவக்கி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் களப்பிரன் பேசினர்.

கருத்தரங்கில் செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், ராமச்சந்திரன், சுப்புராயன், திருவரசு, ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநகர செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us