sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நடராஜன், ராதாகிருஷ்ணன், மணிதேவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாலகிருஷ்ணன், குப்புசாமி, குமார், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் 6,750 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us