sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் 'பாழ்'

/

 அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் 'பாழ்'

 அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் 'பாழ்'

 அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் 'பாழ்'


ADDED : டிச 10, 2025 08:42 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. எந்த தெருவில் சாலைகள் போடுகிறார்களோ அங்கு கழிவுநீர் கால்வாய் இல்லாவிட்டால் முதலில் கால்வாய் கட்டும் பணியை முடிப்பர். அதன் பிறகே சாலை போடுவது வழக்கம்.

ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் வழக்கத்துக்கு மாறாக முதலில் சாலை போடுகின்றனர். ராமு தெரு உட்பட பல தெருக்களில் புதியதாக, 1 கோடிக்கு மேல் செலவு செய்து சாலைகள் போட்டு, 10 மாதங்களே ஆகிறது. சாலை போடுவதற்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டவில்லை. தற்போது புதியதாக சாலை போட்ட பல தெருக்களில் கழிவுநீர் கால்வாய் கட்டுகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால், சாலைகள் வீணாகி மக்கள் வரிப்பணம் பாழாகிறது. இனியாவது கழிவுநீர் கால்வாய் பணியை முடித்த பிறகு சாலை போட வேண்டும் என, சமூக ஆர்வ லர்கள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us