sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 05, 2024 04:06 AM

Google News

ADDED : பிப் 05, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, புவனகிரியில் அ.தி.மு.க., சார்பில், வரும் 7 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவுபடி, புவனகிரி சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, ஆதிவராகநல்லுாரில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரி, தொகுதி மக்கள் நலன் கருதி சட்டசபையில் பேசினேன். கலெக்டர் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனாலும், தி.மு.க., அரசு இதுவரை தடுப்பணை அமைக்கவில்லை.

எனவே, தி.மு.க., அரசை கண்டித்தும், புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தியும், நாளை மறுநாள் (7 ம் தேதி) காலை 9:00 மணியளவில், புவனகிரியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதில், பொதுமக்கள், விவசாயிகள், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us