sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாம்பு கடித்து ஒருவர் பலி

/

பாம்பு கடித்து ஒருவர் பலி

பாம்பு கடித்து ஒருவர் பலி

பாம்பு கடித்து ஒருவர் பலி


ADDED : அக் 14, 2025 07:26 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பாம்பு கடித்து தொழிலாளி பலியானது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த தனலட்சுமி நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி,62; சென்ட்ரிங் தொழிலாளி; இவர் கடந்த 9 ம்தேதி வீட்டின் வராண்டாவில் துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது விஷபாம்பு சக்கபராணியை கடித்தது. உடனடியாக அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சக்கபராணி மகன் முகேஷ்,35; கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us