sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளியில் ஓவிய கண்காட்சி

/

பள்ளியில் ஓவிய கண்காட்சி

பள்ளியில் ஓவிய கண்காட்சி

பள்ளியில் ஓவிய கண்காட்சி


ADDED : மார் 19, 2025 09:28 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ராஜா ரவிவர்மா மாணவ நுண்கலை மன்றம் சார்பில் ஒவிய திருவிழா, கண்காட்சி நடந்தது.

கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆலமர் செல்வம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் லட்சுமிகாந்தன், மாலதி, ேஹமலதா முன்னிலை வகித்தனர். ஒவிய ஆசிரியர் முத்துகுமரப்பன், ஆசிரியர் ரத்தனபிரகாஷ் வரவேற்றனர்.

பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஒவிய கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். புதுச்சேரி ஒவிய சிற்பி துரை ஒவிய கலை குறித்து பேசினார். டாக்டர் கவுரிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் லோகநாதன், கல்வி வளர்ச்சி குழு பழனி, மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகவள்ளி பங்கேற்றனர்.

என்.சி.சி., அலுவலர் ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us