/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை
/
ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை
ADDED : ஆக 11, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர்.
கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம் ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களூரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஏராளமான பயணிகள் வந்த செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.