sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயணிகள் நிழற்குடை திறப்பு

/

பயணிகள் நிழற்குடை திறப்பு

பயணிகள் நிழற்குடை திறப்பு

பயணிகள் நிழற்குடை திறப்பு


ADDED : பிப் 01, 2024 05:55 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றியம் பூங்குடியில் பஸ் நிழற்குடை, வீரசோழகன் மற்றும் வன்னியூரில் கரும காரிய காத்திருப்பு கூடங்களை, அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு புருஷோத்தமன், ஊராட்சி தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பூங்குடியில் ரூ.4 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை, வீரசோழகன் மற்றும் வன்னியூரில் தலா ரூ.6 லட்சம் செலவில் கரும காரிய காத்திருப்பு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். துப்புரவு பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கினார். அ.தி.மு.க., மாணவரணி சிவஞானம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us