sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடிபட்டு மயில் சாவு

/

அடிபட்டு மயில் சாவு

அடிபட்டு மயில் சாவு

அடிபட்டு மயில் சாவு


ADDED : மே 04, 2025 04:52 AM

Google News

ADDED : மே 04, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், இறந்து கிடந்த பெண் மயிலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு ரேஷன் கடை அருகே நேற்று பெண் மயில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது.

தகவலறிந்த, பிச்சாவரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர்.

இறந்து கிடந்த மயில் பறக்கும்போது மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us