sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கல் கடத்தியவர் கைது

/

கூழாங்கல் கடத்தியவர் கைது

கூழாங்கல் கடத்தியவர் கைது

கூழாங்கல் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்; கூழாங்கல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்

வடலூர் போலீசார் நேற்று முன்தினம் வடலூர் நான்கு மணி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற டிஎன்-69 ஏஇ- 2559 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்ததில் கள்ளத்தனமாக கூழாங்கல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற விருத்தாச்சலம் நடியப்பட்டு, செட்டி தெருவை சேர்ந்த, பரமசிவம், 38, என்பவரை கைது செய்து, 3 யூனிட் கூழாங்கல், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்த வடலூர், பார்வதிபுரம் வி.ஏ.ஓ., புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், லாரி உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us