sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு

/

மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு

மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு

மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு


ADDED : ஜன 30, 2024 05:55 AM

Google News

ADDED : ஜன 30, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு வசதியாக, இட வசதி செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடலுார் சொரக்கல்பட்டு மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:

கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு அதிக அளவில் படித்து வருகிறோம். நுாலகத்தில் படிக்க போதிய இடவசதி இல்லாமல், படிக்க இடயூறு உள்ளது. எனவே, அங்கு, பூட்டியுள்ள அறைகளை திறந்து, இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், நுாலகத்தில் கழிவறை வசதியில்லை. அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us