sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வருக்கு மனு

/

திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வருக்கு மனு

திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வருக்கு மனு

திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வருக்கு மனு


ADDED : ஆக 31, 2025 05:50 AM

Google News

ADDED : ஆக 31, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் மாவட்ட தலைவர் பாலவீரவேல் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஏழை பெண்கள் திருமணம் செய்ய சிரமப்படுவதை உணர்ந்து மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தினார்.

அதன்படி ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் உதவி தொகையாக கொடுத்தார். இந்த திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சி இருந்தவரை நடைமுறையில் இருந்தது.

இதனால் ஏழை பெண்களின் திருமண செலவு மிகவும் குறைந்து பயனுள்ளதாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை நிறுத்தியதால் ஏழை பெண்கள் திருமணம் செய்ய சிரமப்படுகின்றனர்.

எனவே, மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us