sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு  

/

மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு  

மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு  

மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு  


ADDED : ஆக 24, 2025 07:03 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மிரட்டல் விடுத்த அரசு பஸ் ஊழியர் மீது நடவடிக்கை கோரி மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில், வேப்பூர் அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்த அமரேசன் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்க கடலுார் மாவட்ட செயலாளராக உள்ளேன். கடந்த ஜூன் 28ம் தேதி, நானும், எனது மனைவியும் கள்ளக்குறிச்சியிலிருந்து கடலுார் செல்லும் அரசு பஸ்சில் பயணித்தோம். பணியில் இருந்த கண்டக்டர், பாஸ் செல்லாது எனக்கூறி தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டதால், கண்டக்டரை சஸ்பெண்ட் செய்தனர். இதன் காரணமாக கண்டக்டர், மொபைல் போன் மூலமாக மிரட்டல் விடுத்தார். இவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us