sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ

/

சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ

சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ

சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ


ADDED : அக் 02, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே 13வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக வயதான தம்பதி மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி,60. இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் கடந்த 7ம் தேதி ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற 13வயது சிறுமியை முதியவர் ஆபாசமாக பேசினார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார், சுப்ரமணி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us