sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு

/

என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு

என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு

என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு


ADDED : அக் 02, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ராட்சத இயந்திர சக்கரங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் யு.பி.சி.யார்டு பகுதியில் கடந்த மாதம் 13 ம் தேதி 10 ராட்சத இயந்திர வெண்கல இரும்பு சக்கரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து என்.எல்.சி., அதிகாரி சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இதில் இரண்டாம் சுரங்கத்தில் இரும்பு சக்கரங்களை திருடி சென்ற நெய்வேலி இந்திராநகர் கணேசன் மகன் சிவக்குமார், 37, மந்தாரக்குப்பம் மெயின் ரோடு அபூபக்கர் மகன் முகமதுேஷக், 33, ஸ்ரீமுஷ்ணம் முத்துராமலிங்கம் மகன் ஆதவன், 40 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us