sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ


ADDED : அக் 30, 2025 11:18 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த அங்காளன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ரமேஷ்,25; இவர் 17வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த நான்கு ஆண்டு களாக காதலித்து வந்தார்.

அவருடன் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். கடந்த 24ம் தேதி, திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்துகொண்டு, கடலுாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஊர்நலஅலுவலர் தெய்வானை விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொண்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us