sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை


ADDED : நவ 08, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இளம்பெண் காணாமல் போனது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் மாலதி,20; இவர் ஓராண்டு, டிப்ளமோ நர்சிங் கோர்ஸ் படித்துள்ளார்.

கடலுாரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஓராண்டாக, வேலை பார்த்து வந்தார். கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us