sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

/

துாக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

துாக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

துாக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : அக் 15, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னலகரம் டோல்கேட் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் துாக்கில் தொங்குவதாக அப்பகுதி மக்கள் நேற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்தவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us