ADDED : நவ 01, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருப்பாதிரிப்புலியூரில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்தவர் வேணுகோபால். 80; இவரை கடந்த 18ம் தேதி அதிகாலை காலை 5:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

