sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு

/

போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு

போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு

போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு


ADDED : அக் 26, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புலனாய்வு மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் சட்ட நெறிமுறைகளை சரியாக பின்பற்றி புலனாய்வு மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, குற்றவியல் துணை இயக்குனர் வைத்தியநாதன், அரசு வழக்கறிஞர் பக்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us